வேளாண் பல்கலையில் காய்கறி பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வணிக முறையிலான பழ மற்றும் காய்கறி பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

கோவை: கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வணிக முறையிலான பழ மற்றும் காய்கறி பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட உள்ளது. 

இது தொடர்பாக அப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- 

வணிக முறையிலான பழ மற்றும் காய்கறிப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி கிணத்துக்கடவில் உள்ள உணவு பதப்படுத்துதல் மையம் மற்றும் பயிற்சிக்கூடத்தில் வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது. 

இந்த பயிற்சி கீழ்க்கண்ட தலைப்புகளில் பயிற்சி வழங்கப்படும்,

  • உலர வைக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் 
  • தக்காளி கெட்ச்சப் 
  • பழ ஜாம் 
  • ஊறுகனி (ஊயனேல) 
  • தயார் நிலைபானம் 
  • ஊறுகாய் 


ஆர்வமுள்ளவர்கள் ரூ.750 கட்டணமாக பயிற்சி நாளன்று செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு இந்த தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் 94425 99125.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...