அஞ்சல் துறையில் சேவை செய்தவர்களுக்கு விருது வழங்கிய ரோட்டரி கிளப்

அஞ்சல் துறையில் சிறந்த முறையில் பணியாற்றிய 12 பேருக்கு கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் சார்பாக நேற்று விருது வழங்கப்பட்டது.

கோவை: அஞ்சல் துறையில் சிறந்த முறையில் பணியாற்றிய 12 பேருக்கு கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் சார்பாக நேற்று விருது வழங்கப்பட்டது.

கோவை மண்டலத்திற்கு உட்பட்ட அஞ்சலகங்களில் சிறந்த முறையில் பணியாற்றி மக்களிடையே அஞ்சல் துறை சேவைகளைக் கொண்டு சேர்த்த 12 பேருக்கு நேற்று கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் சார்பில் விருது வழங்கப்பட்டது. இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கத்தில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கோவை மண்டல அஞ்சல் துரையின் போது மேலாளர் வெங்கடேஸ்வரலு கலந்து கொண்டு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.



விருது பெற்ற நிர்மலா என்பவர் பேசுகையில், "இந்த விருதுகள் எங்களுக்கு புதிய உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது. அஞ்சல் துறையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு, அதன் மூலமாகவே தற்போது விருது வாங்கியவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்." என்றார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...