காயத்தால் அவதிப்பட்ட யானைக்கு சிகிச்சையளிக்க முயன்ற வனத்துறையினர்

கோவை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் காயத்துடன் சுற்றித் திரிந்த காட்டு யானைக்கு சிகிச்சையளிக்க வனத்துறையினர் கடுமையாக போராடினர்.

கோவை: கோவை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் காயத்துடன் சுற்றித் திரிந்த காட்டு யானைக்கு சிகிச்சையளிக்க வனத்துறையினர் கடுமையாக போராடினர். 



மாங்கரை பகுதியில் நாட்டு வெடிகுண்டை கடித்ததால் காட்டு யானைக்கு வாயில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால், வலி தாங்க முடியாமல், வனப்பகுதியை விட்டு வெளியேறிய அந்த யானை, குடியிருப்புகளை ஒட்டிய பகுதியில் சுற்றித் திரிந்தது. இது குறித்து தகவலறிந்து வந்த மாவட்ட வன அதிகாரி என். சதீஷ் தலைமையிலான குழுவினர், யானையைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். 



மேலும், வன கால்நடை மருத்துவர் என்.எஸ். மனோகரின் உதவியுடன் மருந்து பொருட்கள் கலந்த உணவுகளை யானைக்கு கொடுக்க முயன்றனர். அருகில் இருந்த தண்ணீர் தொட்டியிலும் மருந்து கலக்கப்பட்டது. படுகாயத்துடன் பிளிறியபடி இருந்த யானையால், அங்குள்ள குடியிருப்புவாசிகள் சற்று பீதியடைந்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...