அரசு பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வாங்க 'பார்ன் பைக்கர்ஸ்' பேரணி

அரசு பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வாங்கும் நோக்கில் இருசக்கர வாகன (பார்ன் பைக்கர்ஸ்) பேரணி நடைபெற்றது.

கோவை: அரசு பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வாங்கும் நோக்கில் இருசக்கர வாகன  (பார்ன் பைக்கர்ஸ்) பேரணி நடைபெற்றது.



இது குறித்து  ரோட்டரி கிளப் கமிட்டோ-வின் மாவட்ட தலைவர் முகம்மது அப்சார் கூறுகையில், "அரசு பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வாங்க வேண்டும் என்ற ஒரு சமூக காரணத்திற்காக பைக் பேரணி ஏற்பாடு செய்தோம்.



இந்த பேரணியில் 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் கலந்து கொண்டு பேரணி சென்றனர். அவர்களிடம் இருந்து ரூ. 100 வசூலிக்கப்பட்டது. இந்த பணத்தை குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வாங்க பயன்படுத்துவோம். டிக்கத்தலானில் தொடங்கிய இந்த பேரணி அவினாசியில் சென்று முடிவடைந்தது." என்றார்.



Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...