மச்சிக்கொல்லி பாக்கம் சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் மனு

நீலகிரி மாவட்டம் தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட மச்சிக்கொல்லி பாக்கம் சாலையை சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட மச்சிக்கொல்லி பாக்கம் சாலையை சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கூடலூர் தாலூகாவிற்கு உட்பட்ட தேவர்சோலை பேரூராட்சி எல்லைக்குட்பட்ட 4-ம் வார்டு மச்சிக்கொல்லி முதல் புழம்பட்டி வரையிலான சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரமுள்ள சாலையை சீரமைத்து 20 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இதனால், அந்த சாலை தற்போது குண்டும், குழியுமாக இருப்பதால் அப்பகுதி மக்கள் நடக்கவும், வாகனங்கள் இயக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்தச் சாலை வட்டிகொல்லி, பீச்சனக்கொல்லி மற்றும் செம்பக்கொல்லி ஆகிய ஆதிவாசி காலனிகளுக்கு செல்லும் முக்கிய சாலையாக இருந்து வருவதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், நோயாளிகள், பணிக்கு செல்பவர்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

மேலும், சாலையை சீரமைக்காமல், சீரமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இந்த நிலையில், பழுதடைந்துள்ள இந்த சாலையில், அரசு பேருந்து மற்றும் இதர வாகனங்கள் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இயக்க முடியாத நிலை உள்ளதால், இந்த சாலையை உடனடியாக சீரமைத்து தரக்கோரி அப்பகுதி மக்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...