மரக்கன்றுகளை நடவு செய்து வன நாள் கொண்டாடிய பள்ளி மாணவர்கள்

கோவையில் மரக்கன்றுகளை நடவு செய்து அரசு பள்ளி மாணவர்கள் வன நாள் கொண்டாடினர்.

கோவை: கோவையில் மரக்கன்றுகளை நடவு செய்து அரசு பள்ளி மாணவர்கள் வன நாள் கொண்டாடினர்.

ஆண்டுதோறும் மார்ச் 21-ம் நாள் உலக வன நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று சீரநாயக்கன்பாளையம் பகுதியில் அரசு பள்ளி செயல்பட்டு வரும் அரசு பலி மாணவர்கள் மரக்கன்றுகளை நடவு செய்து வன நாள் கொண்டாடினர்.



சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அப்பள்ளியின் தலைமையாசிரியர், உலக வன நிதி மைய உறுப்பினர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நெல்லி, நாவல், போன்ற மரக்கன்றுகளை பள்ளி மைதானத்திலும், கிராமப் பகுதியிலும் நடவு செய்யப்பட்டது.



இது குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், "வளர்ந்து வரும் கோவை மாவட்டம் சிறுவாணி மற்றும் பவானி போன்ற நீராதாரங்களை நம்பியே உள்ளது. இந்த ஆறுகள் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் இருந்து உற்பத்தியாகின்றன. அதனால், மேற்குத்தொடர்ச்சி மலைகளை பாதுகாப்பது மிகவும் அவசியமானதாகும். இன்றைய நமது செயல் நாளைய தலைமுறைக்கு உதவும் வண்ணம் இருக்க வேண்டும். இந்த பள்ளி மற்ற பள்ளிகளுக்கு உதாரணமாக விளங்கி வருகிறது. மரக்கன்றுகளை நடவு செய்வது பட்டாம்பூச்சிகள் நிச்சயமாக ஈர்க்கும். மேலும், மாணவர்களை இந்த செயலில் ஈடுபடுத்துவது அவர்கள் சூழல் மற்றும் வாழ்க்கை சுழற்சியை பற்றி அறிந்து கொள்ள உதவும்." என்றார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...