'தமிழ்நாட்டில் 0.98 சதவீதம் தன் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது'

தமிழ்நாட்டில் 0.98 சதவீதமே பயிர் சாகுபடி செய்யப்படுவதாக வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கே. ராமசாமி தெரிவித்துள்ளார்.

கோவை: தமிழ்நாட்டில் 0.98 சதவீதமே பயிர் சாகுபடி செய்யப்படுவதாக வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கே. ராமசாமி தெரிவித்துள்ளார்.



கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பலகலைக் கழக விதை மையத்தில் இன்று 4-வது ஆண்டு விழா பயிலரங்கு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கே. ராமசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு விதை சங்கத்தின் செயலாளர் காளிதாஸ் பேசுகையில், "ஒவ்வொரு ஆண்டும் வேளாண் பலகலையின் உதவியுடன் 1,30,000 மெட்ரிக் டன் எடையுள்ள விதைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விதைகள் வேறுபடலாம், ஆனால் தரம் என்றும் நன்றாகவே உள்ளது. கால நிலைக்கு ஏற்ப பயிர்களை விளைவிக்கும் வகையில் மாற்று விதைகளை வேளாண் பல்கலை தயாரித்துள்ளது." என்றார். 



தொடர்ந்து, வேளாண் பல்கலை.,யின் துணை வேந்தர் பேசுகையில், "தமிழ்நாட்டில் பயிர் சாகுபடி தற்போது 0.98 சதவீதம் தான் உள்ளது. மழை இல்லாததால், விவசாயிகளுக்கு நல்ல தரமான விதைகளை வழங்குவதற்கு விதை மையத்தை நான் கேட்டுக்கொள்கிறேன். 29.7 சதவீத தண்ணீர் தொழிற்சாலைகள் பயன்படுத்துகின்றன. தண்ணீரை மறு சுழற்சி முறையில் நாம் பயன்படுத்த வேண்டும். அப்போது தான் விவசாயத்திற்குத் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுக்க முடியும். " என்றார்.



Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...