சிறுவாணி அருகே அனுமதியின்றி மரம் வெட்ட முயற்சி

கோவையில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அனுமதியின்றி மரம் வெட்ட முயற்சித்தவர்களை சூழலியல் ஆர்வலர்கள் தடுத்து நிறுத்தினர்.

கோவை: கோவையில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அனுமதியின்றி மரம் வெட்ட முயற்சித்தவர்களை சூழலியல் ஆர்வலர்கள் தடுத்து நிறுத்தினர். 

சிறுவாணி சாலையில் உள்ள காருண்யா நகர் பகுதியில் 75 வயது பழமையான மரம் உள்ளது. சாலை விரிவாக்க பணிகளுக்காக அந்த மரத்தை வெட்டுவதாக கோவையை சேர்ந்த ஓசை தன்னார்வ அமைப்புக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.



இது குறித்து ஓசை அமைப்பைச் சேர்ந்த சையது கூறுகையில், "சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டிருக்கும் ஒப்பந்ததாரர் வருவாய்த் துறையினரின் அனுமதியின்றி மரங்களை வெட்டுவதாக தகவல் கிடைத்தது. அதன்படி, வருவாய் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் மரம் வெட்டும் முயற்சி தடுக்கப்பட்டது. அந்த சாலைக்கு கோவை குற்றாலத்திற்கு மட்டுமே வாகனங்கள் செல்கின்றன. எனவே, அந்த மரத்தை வெட்டி சாலையை அகலப்படுத்தும் தேவை இல்லை".



Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...