கழிவு நீர் தொட்டியில் சிக்கி குட்டி யானை பலி

நீலகிரி மாவட்டத்தில் தனியார் விடுதியின் கழிவு நீர் தொட்டியில் சிக்கி 5 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்தது.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தனியார் விடுதியின் கழிவு நீர் தொட்டியில் சிக்கி 5 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்தது.



கூடலூர் அருகேயுள்ள பொக்காபுரம் பகுதியில் தனியார் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இன்று காலை விடுதியின் கழிவு நீர் தொட்டியில் கால் சிக்கிய நிலையில் 5 வயது மதிக்கத்தக்க ஆண் யானை இறந்து கிடந்தது. இது குறித்து, விடுதி ஊழியர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அதன்பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுதியின் சமையல் அறைக்கு மிக அருகில் யானை உயிர் இழந்துள்ள நிலையில், எப்படி அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு தெரியாமல் போனது? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...