பலத்த மழையால் விசைத்தறிக்கூடம் இடிந்து விபத்து

திருப்பூர் மாவட்டத்தில் நேற்றிரவு பெய்த பலத்த மழையால் தனியாருக்கு சொந்தமான விசைத்தறிக்கூடம் இடிந்து விபத்து ஏற்பட்டது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நேற்றிரவு பெய்த பலத்த மழையால் தனியாருக்கு சொந்தமான விசைத்தறிக்கூடம் இடிந்து விபத்து ஏற்பட்டது.



பல்லடம் அருகே கரடிவாவிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(50). அதே பகுதியில் விசைத்தறித் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு கரடிவாவி பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. கிருஷ்ணசாமியின் விசைத்தறிக் கூடத்தின் மேற்கூரைகள் பறந்து, சுவர்கள் இடிந்தன. .மேலும் கூடத்தில் இருந்த விசைத்தறிகள், துணி வகைகள் சேதமடைந்தன. 



இது குறித்து கிருஷ்ணசாமி கூறுகையில், “எனக்கு சுமார் மூன்று லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அரசு உரிய இழப்பீடு வழங்கினால் மட்டுமே இத்தொழிலை மேற்கொண்டு நடத்த முடியும்.இந்த விபத்தால் நானும் என் குடும்பத்தினரும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம்.” என்றார். 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...