மனநிலை பாதிக்கப்பட்ட வடமாநில இளைஞர் காவல்துறையிடம் ஒப்படைப்பு

கோவை புலியகுளம் பகுதியில் உள்ள இரண்டு வீடுகளுக்குள் புகுந்த மன நிலை பாதிக்கப்பட்ட வடமாநில இளைஞரைப் பிடித்த பொதுமக்கள் அவரைக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

கோவை : கோவை புலியகுளம் பகுதியில் உள்ள இரண்டு வீடுகளுக்குள் புகுந்த மன நிலை பாதிக்கப்பட்ட வடமாநில இளைஞரைப் பிடித்த பொதுமக்கள் அவரைக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். 

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த துர்கா தாஸின் மகன் சோபன் தாஸ் (22).மன நிலை பாதிக்கப்பட்ட இவர், இன்று கணேசபுரம் பகுதியில் உள்ள வீட்டின் கழிவறைக்குள் நுழைந்தார். திடிரென சந்தேகத்திற்கு இடமாக கழிவறைக்குள் புகுந்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து விசாரித்து ராமநாதபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

போலிசார் விசாரணை செய்ததில், இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. இதனால் வட மாநில இளைஞரிடம் கைரேகைகள் வாங்கி போலிசார் அனுப்பிவிட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் பெரியார் நகர் பகுதியில் உள்ள வீடுகளிலும் நுழைந்துள்ளார். வடமாநில இளைஞர் ஒருவர் வீடுகளுக்குள் புகுந்த சம்பவம் புலியகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...