கோவையில் கண் அழுத்த நோய் குறித்த விழிப்புணர்வு பேரணி

கோயமுத்தூர் சொசைட்டி ஆஃப் ஆப்தால்மிக் சர்ஜன்ஸ் (சி.எஸ்.ஓ.எஸ்) சார்பில் கண் அழுத்த நோய் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

கோவை : கோயமுத்தூர் சொசைட்டி ஆஃப் ஆப்தால்மிக் சர்ஜன்ஸ் (சி.எஸ்.ஓ.எஸ்) சார்பில் கண் அழுத்த நோய் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. 



உயர்ந்த கண் அழுத்தம் கண்களின் பார்வை நரம்பை சேதப்படுத்துவதோடு நிரந்தர கண் இழப்புக்கு வழிவகுக்கும். இது குறித்து சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மார்ச் மாதத்தின் இரண்டாவது வாரம் உலக கண் அழுத்த நோய் வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. 

இதனை முன்னிட்டு, கோயமுத்தூர் சொசைட்டி ஆஃப் ஆப்தால்மிக் சர்ஜன்ஸ் (சி.எஸ்.ஓ.எஸ்) இன்று ஆர்.வி.எஸ் நர்சிங் கல்லூரி மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் உதவியுடன் கண் அழுத்த நோய் விழிப்புணர்வு பேரணியை நடத்தியது. 



இந்த பேரணியை கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை துணை ஆணையாளர் ( போக்குவரத்து ) சுஜீத்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் சி.எஸ்.ஓ.எஸ் தலைவர் டாக்டர்.கல்பனா நரேந்திரன் மற்றும் மூத்த உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...