இந்திய மருந்தகக் கூட்டமைப்பு சார்பில் 2 நாள் கருத்தரங்கு

கோவை: கோவை மாவட்ட இந்திய மருந்தகக் கூட்டமைப்பு சார்பில் மருந்து தரக் கட்டுப்பாடு குறித்த 2 நாள் கருத்தரங்கு நடைபெற்றது.

கோவை: கோவை மாவட்ட இந்திய மருந்தகக் கூட்டமைப்பு சார்பில் மருந்து தரக் கட்டுப்பாடு குறித்த 2 நாள் கருத்தரங்கு நடைபெற்றது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஸ்ரீ வேலுமணியம்மாள் அரங்கில், 'மருந்து தரக் கட்டுப்பாடு, உத்திரவாதம் மற்றும் மேலாண்மை' என்ற தலைப்பில் 2 நாள் கருத்தரங்கு நடைபெற்றது. கோவை மாவட்ட இந்திய மருந்தகக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தகக் கல்வி நிறுவனத்தின் பார்மஸி துறை சார்பில் இந்தக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் கூட்டு நிர்வாக இயக்குநர் டி. லட்சுமிநாராயணசாமி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர், இந்திய மருத்துவத் துறையின் சேவை உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...