நீலகிரியில் நிதி நெருக்கடியால் தவிக்கும் நடுவட்டம் பேரூராட்சி

நீலகிரி: நிதி நெருக்கடியால் தவித்து வரும் நீலகிரி மாவட்டத்திற்குற்பட்ட நடுவட்டம் பேரூராட்சி நிர்வாகம், சந்தை கடைகளை முறைப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

நீலகிரி: நிதி நெருக்கடியால் தவித்து வரும் நீலகிரி மாவட்டத்திற்குற்பட்ட நடுவட்டம் பேரூராட்சி நிர்வாகம், சந்தை கடைகளை முறைப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் நடுவட்டம் பேரூராட்சி வருவாய் இல்லாமல் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முடியாமல் உள்ளது. பேரூராட்சிக்கு வரும் சொத்து வரி மற்றும் தண்ணீர் வரி வருவாயில் இருந்து ஊழியர்களுக்கு சம்பளமே வழங்க முடியாமல் நிர்வாகம் தவித்து வருகிறது. இந்நிலையில், பேரூராட்சி நிர்வாகத்துக்கு வருவாயைப் பெருக்க அங்குள்ள சந்தை கடைகளை முறைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், பேரூராட்சி வருவாயைப் பெருக்க பேருந்து நிலையத்தைப் புதுப்பிக்க முடிவு செய்துள்ளது.



பேரூராட்சி அதிகாரிகள் கூறும் போது:- பேரூராட்சிக்கு நிதி ஆதாரங்கள் ஏதுமில்லை. தற்போது. பேருந்து நிலையத்தில் ரூ. 3 கோடி செலவில் புதுப்பித்து கடைகள் அமைக்கத் திட்ட மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் கூடுதல் வருவாய் கிடைக்கும், என்றனர்.



Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...