ஆட்டோ சங்க மாநில மாநாடு கோவையில் நாளை தொடக்கம்

கோவை: கோவையில் சி.ஐ.டி.யு., ஆட்டோ சங்க மாநில மாநாடு நாளை தொடங்க உள்ளது.

கோவை: கோவையில் சி.ஐ.டி.யு., ஆட்டோ சங்க மாநில மாநாடு நாளை தொடங்க உள்ளது.

சி.ஐ.டி.யு., தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் 8-வது மாநில நாளை தொடங்கி வரும் 13-ம் தேதி வரை மூன்று நாட்கள் கோவையில் நடைபெறுகிறது. 11-ம் தேதி மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான ஆட்டோ தொழிலாளர்கள் பங்கேற்கும் காக்கிச்சட்டை பேரணி நடைபெறுகிறது.

வடகோவை சிந்தாமணி முன்புறம் தொடங்கும் இந்த பேரணி பல்வேறு முக்கிய வீதிகள் வழியாகச் சென்று ராஜ வீதி தேர்நிலைத் திடலில் சங்கமிக்க இருக்கிறது. அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சி.ஐ.டி.யு., மாநில தலைவர் அ.சவுந்திராராசன் உள்ளிட்ட தலைவர்கள் சிறப்புரையாற்ற உள்ளனர். இதனையடுத்து, மே 12, 13 ஆகிய இரண்டு நாட்கள் பிரதிநிதிகள் மாநாடு, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள லாரி உரிமையாளர்கள் சங்க திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில், மாநிலம் முழுவதும் உள்ள ஆட்டோ சங்க பிரதிநிதிகள் பங்கேற்று விவாதிக்க உள்ளனர். இதனைத்தொடர்ந்து பல்வேறு முக்கிய தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ளது. கோவையில் நடைபெறும் இம்மாநாட்டை வெற்றிகரமாக்கிட ஆட்டோ தொழிலாளர்கள் பெரும் உற்சாகமாய் இப்பணியை முன்னெடுத்து வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...