கனரக வாகனங்கள் உக்கடம்-ஆத்துப்பாலம் வழியாக செல்ல தடை - துணை ஆணையர்

கோவை: உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பால பணிகள் தொடங்க உள்ள நிலையில், வரும் 26-ம் தேதி முதல் கனரக வாகனங்கள் உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை: உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பால பணிகள் தொடங்க உள்ள நிலையில், வரும் 26-ம் தேதி முதல் கனரக வாகனங்கள் உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.



இது குறித்து கோவை மாநகர காவல் துறை துணை ஆணையாளர் சுஜித்குமார் கூறுகையில், "உக்கடம்-ஆத்துப்பாலம் பாலம் அமைக்கும் பணி நடைபெற உள்ளதால், அவ்வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, கனரக வாகனங்கள் பொள்ளாச்சி மற்றும் கேரளா சாலைகளுக்கு செல்ல நஞ்சுண்டாபுரம் வழியாக செல்ல அறிவுறுத்தப்படுகின்றன. கனரக வாகனங்கள் செல்ல மட்டுமே தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள், இரு சக்கர வாகனங்கள் செல்ல எந்தவித தடையும் இல்லை." என்றார்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...