இரவில் தங்கும் விமானங்கள் இயக்கப்பட்டால் எரிபொருள் வரிச்சலுகை: அரசின் அறிவிப்பிற்கு கொங்கு குளோபல் ஃபார்ம் வரவேற்பு

கோவை: கோவை விமான நிலையத்தில் தங்கும் விமானங்கள் இயக்கப்பட்டால், எரிபொருளுக்கான வரிக்கு சலுகை வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பிற்கு, கொங்கு குளோபல் ஃபார்ம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

கோவை: கோவை விமான நிலையத்தில் தங்கும் விமானங்கள் இயக்கப்பட்டால், எரிபொருளுக்கான வரிக்கு சலுகை வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பிற்கு, கொங்கு குளோபல் ஃபார்ம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

கோவையில் காவலர் அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோவைக்கு இணைப்பு முறையில் வரும் விமானங்கள், அரசின் கோரிக்கையை ஏற்று இரவில் சேவையை வழங்கினால், எரிபொருளுக்கான வரிச்சலுகைப்படும் என அறிவித்திருந்தார். அரசின் இந்த அறிவிப்பிற்கு கொங்கு குளோபல் ஃபார்ம் மற்றும் கோவையின் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை வரவேற்பு தெரிவித்துள்ளது. மேலும், தங்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க உறுதுணையாக இருக்கும் அமைச்சர் எஸ்.பி., வேலுமணிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

அரசின் இந்த நடவடிக்கையினால், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் உள்ளூர் மற்றும் சர்வதேச அளவிலான வர்த்தகம் உயரும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...