மேட்டுப்பாளையம் அருகே வலம் வரும் மர்ம விலங்கு : 10-க்கு மேற்பட்ட கால்நடைகள் பலி

கோவை : கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வலம் வரும் மர்ம விலங்கு 10-க்கு மேற்பட்ட கால்நடைகளை கொன்றுள்ளது.

கோவை : கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வலம் வரும் மர்ம விலங்கு 10-க்கு மேற்பட்ட கால்நடைகளை கொன்றுள்ளது. 



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த கெம்மாரம்பாளையம், வெள்ளியங்காடு, மேடூர் உள்ளிட்ட பகுதிகளில் மர்ம விலங்கு ஒன்று கால்நடைகளை தாக்கி கொன்று வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக இதனால் 10-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இரவு நேரங்களில் விவசாய தோட்டங்களில் அருகே உள்ள ஆட்டுப்பட்டிகளை குறிவைத்து வேட்டையாடுவதாகக் கூறும் அப்பகுதி மக்கள், இந்த மர்ம விலங்கை கண்காணிப்பு காமிரா பொருத்தி கண்காணித்து பிடிக்க வலியுறுத்தி வருகின்றனர். 



இந்த நிலையில், நேற்று அந்த விலங்கு தாக்கியதில் ஆடு ஒன்று பலியாகியுள்ளது. தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வரும் இந்த மர்ம விலங்கு மனித உயிரை காவு வாங்கும் முன்பு பிடிக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.a

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...