கோடை விழாவை முன்னிட்டு உதகையில் புத்தக கண்காட்சி தொடக்கம்

நீலகிரி : கோடை விழாவை முன்னிட்டு 10 நாட்கள் நடைபெறும் புத்தக கண்காட்சி உதகையில் இன்று தொடங்கியது.


நீலகிரி : கோடை விழாவை முன்னிட்டு 10 நாட்கள் நடைபெறும் புத்தக கண்காட்சி உதகையில் இன்று தொடங்கியது.



நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கிய நிலையில், சுற்றுலாப் பயணிகளை கவர மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை, தோட்டக்கலைத் துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 



அதன் ஒரு பகுதியாக, இன்று உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் புத்தக கண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். 10 நாட்கள் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியில் அம்பேத்கர், காமராஜர், பெரியார், அப்துல் கலாம், ஹிட்லர் போன்ற தலைவர்களின் சுய சரிதை கொண்ட வரலாறு புத்தகங்கள், மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த புத்தகங்கள், குழந்தைகளுக்கான புத்தகங்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. 



அடுத்த ஆண்டு நடைபெறும் புத்தகக் கண்காட்சியில், நீலகிரி குறித்த புத்தகங்கள் இடம் பெறும் வகையில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...