எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா : பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடகம்

பெங்களூர் : கர்நாடக முதலமைச்சராக பதவி வகித்துவந்த எடியூரப்பா தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து அம்மாநில அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூர் : கர்நாடக முதலமைச்சராக பதவி வகித்துவந்த எடியூரப்பா தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து அம்மாநில அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

கர்நாடகாவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆட்சியமைக்க தனிப்பெரும் கட்சியாக இருந்த பா.ஜ.க.,வை அழைத்தார் அம்மாநில ஆளுநர். இதற்கு காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த., கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

வழக்க விசாரித்த நீதிமன்றம் இன்று மாலை 4 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டது. இந்த நிலையில், அம்மாநில முதலமைச்சராக பதவியில் இருந்த எடியூரப்பா தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பேரம் 

பெரும்பான்மையை நிரூபிக்க மற்ற கட்சிகளில் எம்.எல்.ஏ.,க்களை இழுக்க பேரம் பேசியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வீடியோக்களும் வெளியானது. இதனால், கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாக கருதிய அக்கட்சித் தலைமை எடியூரப்பாவை ராஜினாமா செய்ய வலியுறுத்தியதாகத் தெரிகிறது. இதன் காரணமாகவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பெரும்பான்மையை நிரூபிக்க கூட்டப்பட்ட சட்டப்பேரவையில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். 

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...