கோவையில் இப்தார் நோன்பு திறப்பு

கோவை : ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் கோவை ஹதர் அலி திப்பு சுல்தான் தக்னி பள்ளி வாசல் மைதானத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.


கோவை : ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் கோவை ஹதர் அலி திப்பு சுல்தான் தக்னி பள்ளி வாசல் மைதானத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.



சிறப்பு வாய்ந்த ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் தாங்கள் ஆற்ற வேண்டிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பினை மேற்கொள்கின்றனர். சமூக ஒற்றுமையை பேணுகின்ற வகையில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடைபெறுகிறது. இதில், அனைத்து மதங்களை சார்ந்தவர்களையும் அழைத்து ஒன்றாக அமர்ந்து நோன்பு கஞ்சி குடித்து உணவு உண்டு வருகின்றனர். அதேபோல், இந்த ஆண்டும் ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் நடைபெற்றது நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 



நேற்று மாலை 6:40 மணி முதல் 8:30 மணிவரை நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு கஞ்சி, பேரிட்ச்சை உள்ளிட்ட பழ வகைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, "நாலெட்ஜ் சென்டர் " எனும் தகவல் மையத்தை ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில தலைவர் ஷபீர் அஹமது திறந்துவைத்தார். 

நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் (போக்குவரத்து) துணை ஆணையாளர் சுஜித்குமார், சிறுதுளி அமைப்பின் நிறுவனர் வனிதா மோகன், ஓசை சையது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...