பாரம்பரிய இசை கருவிகளை வாசித்து, நடனமாடியபடி வந்து ஆட்சியரிடம் மனு அளித்த பழங்குடியின மக்கள்

கோவை: கோவை மாவட்டம் மணக்கடவு பகுதியில் பழங்குடியினர் சுடுகாட்டினை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்க கோரி பாரம்பாரிய இசை மற்றும் நடனத்துடன் வந்து பழங்குடியின மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் மணக்கடவு பகுதியில் பழங்குடியினர் சுடுகாட்டினை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்க கோரி பாரம்பாரிய இசை மற்றும் நடனத்துடன் வந்து பழங்குடியின மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள மணக்கடவு பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்கள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். அப்போது அம்மக்கள் தங்களது பாரம்பரிய இசை கருவிகளை வாசித்து, நடனமாடியபடி வந்து மனு அளித்தனர்.



மனுவில், அவர்கள் தங்கியுள்ள பகுதியில் பழங்குடியினருக்கு சொந்தமான சுடுகாட்டினை தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும், இதுதொடர்பாக, பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தங்களது சுடுகாட்டினை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

Video: Laxman

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...