பார்முலா ஜுனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் கோவை வீரர் சாம்பியன்

கோவை : கோவையில் நடைபெற்ற பார்முலா ஜுனியர் ரேசிங் சீரியஸ் 2018 சாம்பியன்ஷிப் போட்டியில் உள்ளூர் வீரர் பாலபிரசாத் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

கோவை : கோவையில் நடைபெற்ற பார்முலா ஜுனியர் ரேசிங் சீரியஸ் 2018 சாம்பியன்ஷிப் போட்டியில் உள்ளூர் வீரர் பாலபிரசாத் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். 



தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு தயார் படுத்திக் கொள்ளும் வகையில், எம்இசிஓ மோட்டார் ஸ்போர்ட் சார்பில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் சிறந்த கார் பந்தய வீரர்களுக்கான கோடைகால போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, கோவையில் உள்ள கரிமோட்டார்ஸ் ஸ்பீடுவேயில் இந்த ஆண்டுக்கான 'பார்முலா ஜுனியர் ரேசிங் சீரியஸ் 2018 சாம்பியன்ஷிப் போட்டி' நடைபெற்றது. இதில், கோவை, பெங்களூரூ என நாடு முழுவதும் இருந்து ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டனர். 

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இருதினங்களில் நடைபெற்ற இந்தப் போட்டியில் உள்ளூர் வீரரான கோவையைச் சேர்ந்த பாலமுருகன் சாம்பியன் பட்டத்தை வென்றார். முதல் சுற்றில் 2-வது இடத்துடன் 91 புள்ளிகளைப் பெற்ற அவர், அடுத்த சுற்றில் சிறப்பாக செயல்பட்டதால் கிடைத்த புள்ளிகளின் அடிப்படையில் முதலிடத்தைப் பிடித்தார். பெங்களூரூவைச் சேர்ந்த சோஹைல் 2-வது இடத்தையும், சென்னையைச் சேர்ந்த வீரர் நிர்மல் உமாசங்கர் 3-வது இடத்தையும் பிடித்தனர். 

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...