பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு : கோவையில் குறைந்தது தேர்ச்சி விகிதம்

கோவை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று வெளியாகியுள்ள நிலையில், கடந்த ஆண்டைக் காட்டிலும் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது தெரியவந்தது.


கோவை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று வெளியாகியுள்ள நிலையில், கடந்த ஆண்டைக் காட்டிலும் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது தெரியவந்தது.

இன்று வெளியான தேர்வு முடிவுகளின் அடிப்படையில் தமிழகத்தில் 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கோவையைப் பொறுத்தவரையில் 95.86 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை கோவை மாவட்டத்தில் மொத்தம் 40,307 பேர் எழுதிய நிலையில், 38,638 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 96.42 இருந்தது. ஆனால், இந்த ஆண்டு 95.86 சதவீதமாக தேர்ச்சி விகிதம் உள்ளது. இது கடந்த ஆண்டை விட 0.56 சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...