கர்நாடகா முதலமைச்சராக பதவியேற்றார் குமாரசாமி

கர்நாடகா: கர்நாடக முதலமைச்சராக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் குமாரசாமியும், துணை முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியின் ஜி.பரமேஸ்வராவும் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

கர்நாடகா: கர்நாடக முதலமைச்சராக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் குமாரசாமியும், துணை முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியின் ஜி.பரமேஸ்வராவும் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

கர்நாடக சட்டசபை தேர்தலில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கடந்த 17-ம் தேதி பா.ஜ.க.,வின் எடியூரப்பா முதலமைச்சராகப் பதவியேற்றார். இதைத் தொடர்ந்து, 19-ம் தேதி நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு முன் அவர் ராஜினாமா செய்தார். இதனால், காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி சார்பில் குமாரசாமியை முதலமைச்சராக பதவி ஏற்கும்படி, ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து, கர்நாடகா முதலமைச்சராக குமாரசாமி, இன்று மாலை பதவியேற்றார். துணை முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியின் பரமேஸ்வரா பதவியேற்று கொண்டார்.



பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, டெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ்வாதி தலைவர் மாயாவதி, உம்மன் சாண்டி, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, சரத்பவார், தேவகவுடா, மற்றும் அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...