கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் சக்கர நாற்காலியினருக்கான வசதி அறிமுகம்

கோவை: கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் சக்கர நாற்காலியில் வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை மாநகர காவல் ஆணையர் கே. பெரியய்யா திறந்து வைத்தார்.

கோவை: கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் சக்கர நாற்காலியில் வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை மாநகர காவல் ஆணையர் கே.பெரியய்யா திறந்து வைத்தார்.



கடந்த 2015-ம் ஆண்டு நடக்க இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கு என சுகம்யா பாரத் அபியான் என்ற திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். இத்திட்டத்தின் மூலம், அரசு மற்றும் பொதுக்கட்டிடங்களில் சக்கர நாற்காலியில் செல்வதற்கான வசதியை ஏற்படுத்தித் தர முடிவு செய்யப்பட்டது. கோவையில் ஸ்வர்கா பவுண்டேசன் சார்பில் இத்திட்டம் கடந்த 2016-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி பள்ளிகளில் அரசுப் பள்ளிகள், பொது கட்டிடங்களில் சக்கர நாற்காலியில் செல்லும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதைகள் உருவாக்கப்பட்டு வருகிறது.



கோவையை மையமாகக் கொண்டு செயல்படம் கட்டுமான நிறுவனமான விஸ்வநாதன் கன்ஸ்டிரக்சனுடன் இணைந்து இதுபோன்ற பணிகளை ஸ்வர்கா பவுண்டேசன் செய்து வருகிறது. இந்த நிலையில், கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் சக்கர நாற்காலியில் வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை அமைக்கப்பட்டது. இதனை காவல் ஆணையர் கே. பெரியய்யா பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, ஸ்வர்கா பவுண்டேசன் சார்பில் திறன்மிக்க மாற்றுத்திறனாளிகளின் மூலம் காவல் ஆணையர் அலுவலக ஊழியர்களுக்கு விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட்டன.



Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...