மதம் பிடித்த சமயபுரம் கோவில் யானை மிதித்து பாகன் பலி (வீடியோ)

திருச்சி: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் யானை மதம் பிடித்து மிதித்ததில், பாகன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


திருச்சி: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் யானை மதம் பிடித்து மிதித்ததில், பாகன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.



சமயபுரம் கோவில் யானைக்கு மதம் பிடித்ததால் பக்தர்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதைத்தொடர்ந்து மதம் பிடித்த திருச்சி சமயபுரம் கோவில் யானை மிதித்ததில் யானை பாகன் கஜேந்திரன் (44) என்பவர் உயிரிழந்தார். மதம் பிடித்த யானை தாக்கியதாலும், அலறியடித்து பக்தர்கள் ஓடியதாலும் 8 பேர் காயமடைந்தனர். மேலும், அந்தப் பெண் யானை மசினி தூக்கி வீசியதில் 2 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



யானைக்கு மதம்பிடித்ததால் சமயபுரம் மாரியம்மன் கோவிலின் நடை தற்காலிகமாக சாத்தப்பட்டது. பக்தர்கள் அனைவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மதம்பிடித்த யானைக் கட்டுப்படுத்தப்பட்டதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...