ஸ்டெர்லைட் ஆலை கலவரம்: கோவையில் திருநங்கைகள் போராட்டம்

கோவை: தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தைக் கண்டித்து கோவையில் திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை: தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தைக் கண்டித்து கோவையில் திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தன்னிச்சையாக வெகுண்டு எழுந்து போராடிய தூத்துக்குடி மக்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்து வருகிறது. இந்த நிலையில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கைகள் சிலர் காந்திபுரம் அருகே உள்ள தமிழ்நாடு ஓட்டல் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது, தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடியவர்கள், தற்போது, தூத்துக்குடியில் அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்காக போராட வேண்டும். திருநங்கைகள் ஸ்டெர்லைட் ஆலையைக் கண்டித்து தொடர்ந்து போராடுவோம் எனக் கோசங்களை எழுப்பினர். இதனிடையே, அங்கு வந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்வோம் என எச்சரிக்கை விடுத்ததையடுத்து, திருநங்கைகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.



Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...