குன்னூரில் குழந்தைகளுக்கான வீரதீர செயல்களுக்கான 10 நாள் சிறப்பு முகாம்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் குழந்தைகளுக்கான வீரதீர செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ளும் வகையில் 10 நாள் சிறப்பு முகாம் நடைபெற்றது.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் குழந்தைகளுக்கான வீரதீர செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ளும் வகையில் 10 நாள் சிறப்பு முகாம் நடைபெற்றது.

குன்னூர், உதகை இடையே உள்ள வெலிங்டனில் கடந்த 16-ம் தேதி இந்த முகமானது, மெட்ராஸ் ராணுவப்படை மையம் சார்பில் நடத்தப்பட்டது. நேற்று வரை நடைபெற்ற இந்த முகாமில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 110 குழந்தைகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு, சாகச விளையாட்டுக்கான பாறை ஏறுதல், குதிரை சவாரி, துப்பாக்கிச்சுடுதல், மலையேறுதல் மற்றும் படகுசவாரி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அருவங்காடு பகுதியைச் சேர்ந்த ஜகதலா கிராமப் பகுதிகளி மற்றும் 'லிட்டில் சிஸ்டர்' என்ற முதியோர் இல்லத்தையும் தூய்மை செய்யும் பணியிலும் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் வெலிங்டன் பகுதியில் மரம் நடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...