உலக பசி தினம்: கோவையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய 'ஃபுட் பேங்க்'

கோவை: உலக பசி தினத்தை முன்னிட்டு உணவை வீணாக்காமல் இருப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி உணவு வங்கி என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் கோவையில் நேற்று நடத்தப்பட்டது.

கோவை: உலக பசி தினத்தை முன்னிட்டு உணவை வீணாக்காமல் இருப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி உணவு வங்கி என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் கோவையில் நேற்று நடத்தப்பட்டது.

அவினாசி சாலையில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் நடைபெற்ற இந்த விழாவில் கோவை மாநகர காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) சுஜித் குமார், முன்னாள் லெப்டினன்ட் ஈசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், ஓவியப் போட்டி, புகைப்பட போட்டி, பேச்சு மற்றும் கதை சொல்லும் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.



இது தொடர்பாக உணவு வங்கியின் நிறுவனர் வைஷ்ணவி பாலாஜி கூறுகையில், "பசி என்பது கொண்டாட்டம் அல்ல. அதனால் தான், சில விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் பசி என்ற சொல்லுக்கு முடிவுகட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துகிறோம்." என்றார்.



இந்த நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் உணவு வங்கியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...