குழந்தை பாதுகாப்புச் சட்டம் மற்றும் மனநலம் குறித்து விழிப்புணர்வு பயிற்சி பட்டறை

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் மற்றும் குழந்தைகள் மனநலம் குறித்து விழிப்புணர்வு பயிற்சி பட்டறை நடைபெற்றது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் மற்றும் குழந்தைகள் மனநலம் குறித்து விழிப்புணர்வு பயிற்சி பட்டறை நடைபெற்றது.

மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் அமிர்தா பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் இந்த விழிப்புணர்வு பயிற்சி பட்டறையை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். 

இந்தப் பயிற்சி பட்டறையில் காவல் துறை அதிகாரிகள், நீதித்துறை நடுவர்கள், அரசு வழக்கறிஞர்கள், மருத்துவ அலுவலர்கள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பின் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 



இந்தப் பயிற்சி பட்டறையில் குழந்தைகள் சார்ந்த சட்டங்களான, இளைஞர் நீதி சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் போன்றவற்றில் கூறப்பட்டுள்ள முக்கிய சாரம்சங்கள் பற்றி பயிற்சியாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப் பிரியா, தேசிய குழந்தை உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் ரூபா கபூர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பயிற்சி பட்டறையைத் தொடர்ந்து, தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் பணியாளர்களின் குழந்தைகளின் நலன் குறித்தும், அனைத்து தேயிலை தோட்டங்களில் பிங்க் கழிவறைகள் அமைப்பது பற்றியும் நாளை ஆய்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...