நிபா காய்ச்சலுக்கு பொள்ளாச்சி மருத்துவமனையில் தனி வார்டு

கோவை: நிபா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் தனி வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது.


பொள்ளாச்சி: நிபா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் தனி வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது. 

பொள்ளாச்சி பகுதியில் இருந்து கேரள மாநிலமான பாலக்காடு செல்ல சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதனால், அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு பிரத்தியேக வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வார்டில் பத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனையின் மருத்துவர் முருகேசன் கூறுகையில், "நிபா காய்ச்சல் பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க இங்கு தனி வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தனி வார்டில் நிபா காய்ச்சல் அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 



பொள்ளாச்சி கேரளத்தின் அருகே உள்ளதால் அங்கு சென்று வருபவர்களுக்கு காய்ச்சல் ஏற்படும் போது தனி கவனம் செலுத்தி பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும். அதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலத்தில் இருந்து காய்ச்சலோடு வந்த நபருக்கு சந்தேகத்தின் அடிப்படையில் நி்பா தாக்குதலா? என்ற முறையில் பரிசோதனைகள் செய்தோம். ஆனால், அவருக்கு சாதாரண காய்ச்சலே இருந்ததால் அதற்கான சிகிச்சை அளித்தோம்." என்றார். 


Video Credit: Laxman

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...