கோவையில் குட்டி யானை பலி

கோவை: போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒன்றரை வயது மதிக்கத்தக்க குட்டி யானை உயிரிழந்தது.


கோவை: போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒன்றரை வயது மதிக்கத்தக்க குட்டி யானை உயிரிழந்தது.

போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட வால்கரடு சரகப்பகுதில் சுற்றுப்பணியாளர்கள் மற்றும் வேட்டைதடுப்பு காவலர்கள் இன்று அதிகாலையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த யானை தடுப்பு ஆகழியை ஒட்டி சுமார் ஒன்றரை வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் குட்டி யானை இறந்ததுள்ளது தெரியவந்தது.

அந்த யானையின் மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியாத போதிலும், அதற்கு வாய் பகுதியில் காயம் ஏற்பட்டிருந்ததாகவும், அதுவே மரணத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...