கோவையில் விஷம் கலந்த பிரியாணியை உண்ட 15 நாய்கள் உயிரிழப்பு

கோவை: விஷம் கலந்த பிரியாணியை மர்ம நபர்கள் சிலர் நாய்களுக்கு கொடுத்ததில் 15 நாய்கள் உயிரிழந்தன.

கோவை: விஷம் கலந்த பிரியாணியை மர்ம நபர்கள் சிலர் நாய்களுக்கு கொடுத்ததில் 15 நாய்கள் உயிரிழந்தன.



வடவள்ளியை அடுத்த நவாவூர் பிரிவில் உயிரிழந்த ஐந்து நாய்களின் உடலுக்கு தீ வைக்கப்பட்டிருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். அந்த பகுதியில், இது போன்று கடந்த சில நாட்களில் மட்டும் 15 நாய்கள் உயிரிழந்ததாகவும், அவை எரிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஷத்தை கொடுத்தவர்கள் அதற்கான தடயங்களை அழிப்பதற்காவே நாய்களின் உடல்களுக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக பணியாற்றும் ஒருவர் கூறுகையில், "கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு நபர் நாய்களுக்கு பிரியாணியை வழங்குவதைப் பார்த்தேன். வழங்கியது போக மீதமுள்ள பிரியாணியை அவர் எரித்துவிட்டுச் சென்றார்.



நாய்களுக்கு சாப்பிட்டது போக மீதமிருந்த உணவை சுவைத்த காகங்களும் அடுத்தடுத்து உயிரிழந்தன." என்றார். இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.



Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...