Exclusive: நீலகிரியில் தென்மேற்கு பருவமழையொட்டி 24 மணிநேர வெள்ள கட்டுப்பாட்டு அறை : மாவட்ட ஆட்சியர் பிரத்யேகப் பேட்டி

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரம் செயல்படக்கூடிய வெள்ளக் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், 24 மணிநேரம் செயல்படக்கூடிய வெள்ளக் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறியுள்ளது. 

இது தொடர்பாக சிம்ப்ளிசிட்டிக்கு அவர் அளித்துள்ள பிரத்யேகப் பேட்டியில் கூறியிருப்பதாவது :- உதகை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதையடுத்து, மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. குறிப்பாக, உதகை, கூடலூர், பந்தலூர் தாலூக்காளில் மழை அதிகமாகப் பெய்து வருவதால் கடுங்குளிர் நிலவி வருகிறது. கடந்த இரு மாதங்களாக நிலவி வந்த இளவேனிர் காலம் முடிந்து, பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து வேளாண் நடவு பணிகளும் மாவட்டத்தில் மும்முரமடைந்துள்ளது. 



தென்மேற்கு பருவமழை காலத்தில் மரங்கள் சாலைகளில் விழுந்து போக்குவரத்து தடைப்படும். மேலும், வெள்ளக் கண்காணிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதேபோன்று, பருவமழை காலத்தில் ஏற்படக் கூடிய சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் திரட்ட மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரம் செயல்படும் வெள்ளக் கட்டுப்பாட்டு அறையில் 1077 என்ற இலவச எண்ணும் அமைக்கப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...