உதகை மலை ரயில் நிலையத்தில் பாரம்பரிய ரயில் அருங்காட்சியகம் திறப்பு

நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகை ரயில் நிலையத்தில் பாரம்பரியமிக்க ரயில் அருங்காட்சியகம் தெற்கு ரயில்வே சார்பில் இன்று திறக்கப்பட்டது.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகை ரயில் நிலையத்தில் பாரம்பரியமிக்க ரயில் அருங்காட்சியகம் தெற்கு ரயில்வே சார்பில் இன்று திறக்கப்பட்டது. 



உதகை ரயில் நிலையத்தில் திறக்கப்பட்ட இந்த அருங்காட்சியத்தை சேலம் தெற்கு ரயில்வே பிராந்திய மேலாளர் யு. சுப்பா ராவ் திறந்து வைத்தார். நீலகிரிக்கு சுற்றுலா வருபவர்களிடம் உதகை மலை நிலையம் குறித்த பெருமையை எடுத்துரைக்கும் வகையில் இந்த அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தின் உள்ளே நீலகிரி மலை ரயிலின் புகழைப் போற்றும் வகையிலான அரிய புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும், ரயில் சிக்னல்கள் உள்ளிட்ட ரயில்வேத்துறைக்கு தொடர்பான பொருட்கள் இந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.



Newsletter

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...