பியூஷ் மானுஷை கைது செய்தது தமிழக போலீஸ்

சேலம்: சேலம்-சென்னை பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் சமூக ஆர்வலர் பியூஷ் மானூஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

 சேலம்: சேலம்-சென்னை பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் சமூக ஆர்வலர் பியூஷ் மானூஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் முதல் சென்னை வரையிலான எட்டு வழிச்சாலை அமைப்பதில் தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. 

இந்த சாலை அமைக்க மாநிலம் முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்த நிலையிலும் அரசு விடுவதாய் இல்லை. 

இந்த திட்டத்திற்கு எதிராக கருத்து கூறி, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துபவர்கள் கைது செய்யப்பட்டு வருவது தொடர் கதையாகி வருகிறது. 

முன்னதாக, இந்த பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டார். 

இந்த சூழலில், பசுமை வழிச் சாலை திட்டத்துக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள அவரை சேலம் ஓமலூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...