கோவைக்கு வருகின்றன 150 புதிய பேருந்துகள்: போக்குவரத்து கழகம் தகவல்

கோவை: கோவையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பழைய பேருந்துகளுக்கு பதிலாக 150 புதிய பேருந்துகள் இயக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


கோவை: கோவையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பழைய பேருந்துகளுக்கு பதிலாக 150 புதிய பேருந்துகள் இயக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.



இது குறித்து அரசு போக்குவரத்து கழகம் கோவை மண்டல வணிக துணை மேலாளர் சாய்கிருஷ்ணன் கூறுகையில், "கோவை மண்டலத்திற்கு புதியதாக 150 பேருந்துகள் வந்துள்ளன. இதில் சாதரான டவுன் பேருந்து 50 இயக்கப்படும். அதே நேரத்தில் மப்சல் மற்றும் எக்ஸ்பிரஸ் பேருந்துகள் 100 இயக்கப்படும். இவை அனைத்துமே பழைய பேருந்துகளுக்கு பதிலாக இயக்கப்படும்." என்றார்.

இதனிடையே இந்த புதிய பேருந்துகள் வரும் ஜூலை மாதம் முதல் இயக்கப்படும் என்று கோவை மண்டல பொது மேலாளர் கோவிந்த்ராஜ் தெரிவித்தார்.

Newsletter

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...