திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த காரமடை பேரூராட்சி ஒப்பந்தம்

மேட்டுப்பாளையம்: காரமடை பேரூராட்சிக்குட்பட்ட 4 பஞ்சாயத்துக்களில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம்: காரமடை பேரூராட்சிக்குட்பட்ட 4 பஞ்சாயத்துக்களில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் நகராட்சியைச் சேர்ந்தது காரமடை பேரூராட்சி. இதில், உள்ள 4 பஞ்சாயத்துக்களில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தேக்கம்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காரமடை பிளாக்கின் அலுவலர் ரவிச்சந்திரன், ஐ.டி.சி., நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 'மிஷன் சுனேஹரக்கால்' என்ற இந்தத் திட்டத்தின் மூலம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்தத் திட்டத்தில் இமயம் தொண்டு நிறுவனமும் இணைந்து செயல்பட இருக்கிறது.



இந்த ஒப்பந்தத்தின்படி, வீடுகளில் தேக்கி வைக்கப்படும் குப்பைகளில், மக்கும், மக்காத குப்பைகளைப் பிரித்தெடுப்பது உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.

Newsletter

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...