திருப்பூரில் குப்பைத்தொட்டியில் கிடந்த போலீஸ் தொப்பி

திருப்பூர்: திருப்பூரில் குப்பைத்தொட்டியில் கிடந்த அரசு முத்திரையுடன் கூடிய போலீஸ் தொப்பியால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: திருப்பூரில் குப்பைத்தொட்டியில் கிடந்த அரசு முத்திரையுடன் கூடிய போலீஸ் தொப்பியால் பரபரப்பு ஏற்பட்டது. 

வடக்கு காவல் நிலையம் பின்புறம் உள்ள வாவிபாளையம் காவலர் குடியிருப்பு பகுதியில் உள்ள மாநகராட்சி குப்பைத்தொட்டி அருகே காவலர் முத்திரையுடன் கூடிய நீல நிற தொப்பி கேட்பாரன்று கிடந்தது.



காவலர்களை பொதுமக்கள் பெருமதிப்புடன் மதிக்கக்கூடிய நிலையில், அவர்களிடம் மரியாதை ஏற்படுத்தக்கூடிய மிக முக்கியப் பொருளான முத்திரையுடன் கூடிய நீல நிற தொப்பி காவலர்களின் கவனக்குறைவால் பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் முக்கிய சாலையில் கேட்பாரன்று கிடந்தது. இந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

நீண்ட நேரத்திற்குப் பிறகு தகவலறிந்த காவலர்கள் இருவர் அந்த பகுதிக்கு சென்று தொப்பியை எடுத்துச் சென்றனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...