பலத்த பாதுகாப்புடன் கோவை வந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்

கோவை: கோவை மாவட்டத்தில் தேர்தல் பயன்பாட்டிற்காக பெங்களூரு சட்டமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை கோவைக்கு கொண்டு வரப்பட்டது.


கோவை: கோவை மாவட்டத்தில் தேர்தல் பயன்பாட்டிற்காக பெங்களூரு சட்டமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை கோவைக்கு கொண்டு வரப்பட்டது.



மொத்தம் 7,370 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 4,000 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் இன்று அதிகாலை துணை சுகாதார அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.



ஐந்து வாகனங்கள் மூலம் கோவைக்கு கொண்டு வரப்பட்ட அந்த இயந்திரங்கள் துணை சுகாதார துறை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.

மேலும், அந்த இயந்திரங்கள் 24 மணி நேர காவல்துறை கண்காணிக்கப்படும் என்றும் 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.



Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...