தூத்துக்குடியில் நடந்த சமத்துவ சமய திருமணம்: சாதி வெறியர்களுக்கு சவுக்கடி

தூத்துக்குடி: சாதி பாகுபாடில்லை என்பதை எடுத்துரைக்கும் வகையில் தூத்துக்குடி அருகே மும்மத போதகர்கள் முன்னிலையில் நடந்த பொறியியல் பட்டதாரிகளின் திருமணம் உறவினர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.


தூத்துக்குடி: சாதி பாகுபாடில்லை என்பதை எடுத்துரைக்கும் வகையில் தூத்துக்குடி அருகே மும்மத போதகர்கள் முன்னிலையில் நடந்த பொறியியல் பட்டதாரிகளின் திருமணம் உறவினர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

தூத்துக்குடியில் பொறியியல் பட்டதாரிகளான சுனில்தேவ், அனுபிரபா ஆகியோரின் திருமணம் யாரும் எதிர்பார்த்திராத முறையில் இன்று நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இந்தத் திருமணத்தில், இந்து முறைப்படி மந்திரங்கள் ஓதி, தாலி கட்டிக் கொள்ளவில்லை. மாறாக, சாதி, மத வேறுபாடுகளைக் கலைந்து, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ முறைப்படி மும்மத போதகர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றது.

இந்த உலகத்தில் சாதி, மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கில் இதுபோன்று திருமணத்தை நடத்தியாக மணமக்கள் மகிழ்ச்சியுடன் கூறினர். மத ஒற்றுமையைப் போற்றும் வகையில் நடந்த திருமணத்திற்கு வருகை புரிந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மணமக்களை மகிழ்ச்சியுடன் வாழ்த்திச் சென்றனர்.

Newsletter

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...