திருப்பூரில் 10-க்கும் மேற்பட்ட சாய ஆலைகளின் செயல்பாடு நிறுத்தம்

திருப்பூர்: திருப்பூரில் சாய ஆலை சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறால், 10-க்கும் மேற்பட்ட சாய ஆலைகளின் இயக்கத்தை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

திருப்பூர்: திருப்பூரில் சாய ஆலை சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறால், 10-க்கும் மேற்பட்ட சாய ஆலைகளின் இயக்கத்தை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.



திருப்பூரில் 500-க்கும் மேற்பட்ட சாய ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த சாய ஆலைகளின் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய 18 பொது சுத்திகரிப்பு மையங்கள் இயங்குகின்றன. இவை தவிர சில சாய ஆலைகள், தனியே சுத்திகரிப்பு மையம் அமைத்து கழிவுகளை சுத்திகரித்து வருகின்றன. 

இந்த நிலையில், திருப்பூர் பொது சுத்திகரிப்பு மையங்களில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது, காசிபாளையம் சுத்திகரிப்பு மையத்தில் ஆவியாக்கலுக்காக விடப்படும் தொட்டியில் கசிவு இருப்பதையும், உப்பு நீர் கழிவுகள் நிலத்துக்குள் செல்வதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனைத்தொடர்ந்து, இந்த சுத்திகரிப்பு நிலையத்திற்குட்பட்ட 12 சாய ஆலைகளின் இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டனர்.  கசிவு சரி செய்த பின்னர் மீண்டும் இயங்கும் என மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...