பல்லடத்தில் சார்பு நீதிமன்றத்தை திறந்து வைத்தார் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி

திருப்பூர்: வழக்கு விசாரணையின் போது நீதிபதி, வாதாடும் வக்கீல், நீதிமன்ற ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான் உரிய காலத்தில் அந்த வழக்கிற்கான தீர்ப்பு கிடைக்கும் என்று பல்லடத்தில் நடைபெற்ற சார்பு நீதிமன்ற திறப்பு விழாவில் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி இந்திராபானர்ஜீ பேசியுள்ளார்.

திருப்பூர்: வழக்கு விசாரணையின் போது நீதிபதி, வாதாடும் வக்கீல், நீதிமன்ற ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான் உரிய காலத்தில் அந்த வழக்கிற்கான தீர்ப்பு கிடைக்கும் என்று பல்லடத்தில் நடைபெற்ற சார்பு நீதிமன்ற திறப்பு விழாவில் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி இந்திராபானர்ஜீ பேசியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வடுகபாளையம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சார்பு நீதிமன்றத்தினை சென்னை உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து சார்பு நீதிமன்ற நீதிபதியாக மீனா சந்திரா பொறுப்பேற்றார்.



அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் குத்து விளக்கேற்றி சிறப்புரையாற்றினார். அப்போது நீதிபதி இந்திராபானர்ஜீ பேசுகையில், "ஒரு வழக்கு நீதி மன்றத்திற்கு விசாரணைக்கு வரும் பொழுது அந்த நீதிமன்றத்தின் நீதிபதி, வாதாடும் வக்கீல், நீதிமன்ற ஊழியர்கள், மனுதாரர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து செயல்படும் போது தான் அந்த வழக்கிற்கு தகுந்த நீதி உரிய நேரத்தில் கிடைக்கும்.

இவ்வாறான சார்பு நீதிமன்றங்கள் திறப்பதால் மக்களுக்கு உரிய நீதி, உரிய நேரத்தில் கிடைக்கும்." என்றார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...