திருப்பூரில் ஆம்புலன்ஸ்-டேங்கர் லாரி மோதி விபத்து: நோயாளி உட்பட மூவர் பலி

திருப்பூர்: திருப்பூரில் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் மற்றும் டேங்கர் லாரி மோதியதில் ஆம்புலன்சில் பயணம் நோயாளி மற்றும் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: திருப்பூரில் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் மற்றும் டேங்கர் லாரி மோதியதில் ஆம்புலன்சில் பயணம் நோயாளி மற்றும் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதிராஜ், மூச்சு கோளாறு இருந்ததன் காரணமாக அவர் கடந்த சில நாட்களாக திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், மேல்சிகிச்சைக்காக நேற்று இரவு தனியார் மருத்துவமனையின் ஆம்புலன்சில் தனது மனைவி பிரியா மற்றும் உறவினர்களோடு ஒட்டன்சத்திரம் செல்ல தாராபுரம் சாலை வழியாக சென்றுள்ளனர்.



அப்போது கோவையிலிருந்து கரூர் செல்ல வந்த டேங்கர் லாரி அவிநாசிபாளைம் அருகே சாலையை கடக்கும்போது வேகமாக வந்த ஆம்புலன்ஸ் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் ஆம்புலன்சில் பயணித்த ஜோதிராஜ் (55), பிரியா (50), ஞானசெல்வி (45) ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், நான்கு பேர் படுகாயமடைந்து, திருப்பூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...