திருப்பூரில் விஸ்கோஸ் செயற்கை நூல் மற்றும் துணிக்கான நிரந்தர கண்காட்சி திறப்பு

திருப்பூர்: திருப்பூரில் தொடங்கியுள்ள விஸ்கோஸ் செயற்கை நூல் மற்றும் துணிக்கான நிரந்தரக் கண்காட்சியை ஏராளமான ஏற்றுமதியாளர்கள் பார்வையிட்டனர்.

திருப்பூர்: திருப்பூரில் தொடங்கியுள்ள விஸ்கோஸ் செயற்கை நூல் மற்றும் துணிக்கான நிரந்தரக் கண்காட்சியை ஏராளமான ஏற்றுமதியாளர்கள் பார்வையிட்டனர்.

ஆடை உற்பத்தியின் பல்வேறு பிரிவினருக்கு உதவும் வகையில், தமிழகத்தில் முதன்முறையாக நிரந்தர கண்காட்சி திருப்பூரில் தொடங்கப்பட்டது. பருத்திக்கு மாற்றாக விஸ்கோஸ் ஆடைகளுக்கு வெளிநாட்டு முகவர்கள் அதிகளவில் விரும்புவதால், இனி இந்த டிசைன் ஸ்டுடியோ மூலம் பின்னலாடை ஏற்றுமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



ஆதித்யா பிர்லா நிறுவனத்தின் சார்பில் நியூயார்க் மற்றும் உத்தரபிரதேசத்தின் நொய்டா ஆகிய நகரங்களையடுத்து, பின்னலாடை தொழில் நகரான திருப்பூரில், இந்த செயற்கை நூல் மற்றும் துணிக்கான நிரந்தர கண்காட்சி திறக்கப்பட்டுள்ளது. நகரின் முக்கிய பகுதியான நேரு வீதியின் அருகில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியை திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா சண்முகம் திறந்து வைத்தார். இதில், ஏராளமான ஏற்றுமதியாளர் கலந்து கொண்டு கண்காட்சியைப் பார்வையிட்டு வருகின்றனர்.



Newsletter

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...