திருப்பூரில் திருமண நிச்சயதார்த்தத்திற்கு சென்ற வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : பத்துக்கு மேற்பட்டோர் படுகாயம்

திருப்பூர்: சேலம் மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த காரப்பட்டு பகுதியைச் சேர்ந்த உறவினர்கள் திருப்பூரில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த நிகழச்சியில் பங்கேற்பதற்காக தனி வேன் ஒன்றில் குழந்தைகள் உட்பட 36 பேர் நேற்று காலை திருப்பூர் வந்தனர்.

திருப்பூர்: சேலம் மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த காரப்பட்டு பகுதியைச் சேர்ந்த உறவினர்கள் திருப்பூரில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த நிகழச்சியில் பங்கேற்பதற்காக தனி வேன் ஒன்றில் குழந்தைகள் உட்பட 36 பேர் நேற்று காலை திருப்பூர் வந்தனர்.

நிகழச்சியை முடித்துவிட்டு நேற்று மாலை 6 மணியளவில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது, திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் அந்த வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது, வேன் தாமரைக்கோவில் அருகே சென்ற போது முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோதியது.

இதனால், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில், வேனில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயமடைந்தனர்.

இதனைஅடுத்து, அக்கம்பக்கத்தினர் உதவியோடு காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.

தகவலறிந்த ஊத்துகுளி போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...