கோவை மாநகராட்சியின் குடிநீர் குழாயிக்கு இறுதிச்சடங்கு நடத்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர்

கோவை: சூயஸ் குடிநீர் விநியோக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாநகராட்சியின் குடிநீர் குழாயிக்கு ஜனநாயக மாதர் சங்கத்தினர் இறுதிச்சடங்கு செய்து விநோதப் போராட்டம் நடத்தினர்.


கோவை: சூயஸ் குடிநீர் விநியோக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாநகராட்சியின் குடிநீர் குழாயிக்கு ஜனநாயக மாதர் சங்கத்தினர் இறுதிச்சடங்கு செய்து விநோதப் போராட்டம் நடத்தினர். 



ஆவாரம்பாளையத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி கலந்து கொண்டார். 



மேலும், 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, சூயஸ் குடிநீர் விநியோக திட்டத்திற்கு எதிராகப் பேரணி நடத்தினர். மேலும், அரசமர வீதியில் இருக்கும் கோவை மாநகராட்சியின் குடிநீர் குழாயிக்கு இறுதிச்சடங்கு செய்தனர். அப்போது, ஒப்பாரி வைத்தும் நூதன போராட்டம் நடத்தினர்.



Newsletter

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...