வருமான வரி அறிவிப்பு!

2016 ஆம் ஆண்டின் நிதித்துறை சட்டத்தில் 9வது அத்தியாயமாக வருமானத்திதை தெரிவிக்கும் திட்டம் சேகரிக்கப்பட்டுள்ளது. வருமானம் வரி பற்றிய விவரம் அடங்கிய படிவம் தாக்கல் செய்யக் கடைசி நாள் 30.09.2016 ஆகும்.

கோவை வருமான வரி தலைமை கமிஷ்னரின் ஆளுமைக்கு உட்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சி மற்றும் ஊட்டி ஆகிய பகுதிகளில் உள்ள வருமான வரி அலுவலகங்கள் வரி செலுத்துவோரின் வசதிக்காக மேற்கண்ட ஊர்களில் 30.09.2016 நள்ளிரவு 12 மணி வரை இயங்கும் என்றும் அந்த அலுவலகங்களில் கீழ்கண்ட அதிகாரிகளிடம் மேற்படி படிவங்களை தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்படுகிறது.

1.திருமலை குமார், முதன்மை ஆணையாளர், கோவை.
2.ஸ்ரீனிவாசன், இணை ஆணையாளர், பொள்ளாச்சி.
3.வித்யாதர், இணை ஆணையாளர் திருப்பூர்.  
4.சதிஷ் குமார் சிங், இணை ஆணையாளர், ஈரோடு.
5.ஷாபிஹ ரிஸ்வி, துணை ஆணையாளர், ஊட்டி.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...