வாக்கு பதிவு இயந்திரம், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களை மாநகராட்சி ஆணையர் விஜய��

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான விஜயகார்த்திகேயன் கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் கோவை 100 வார்டுகளில் பதிவாகும் வாக்கு பதிவு இயந்திரங்களை கண்காணித்தும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் போதுமான குடிநீர் வசதி, மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகளை உள்ளனவா என்பதையும், தேர்தல் பார்வையாளர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான இடவசதிகள், செய்தியாளர்களுக்கான இடத்தையும் பார்வையிட்டு போதிய ஏற்பாடுகளை செய்யுமாறும் கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான விஜயகார்த்திகேயன் அறிவுறுத்தினார். 




இந்த ஆய்வின் போது, துணை ஆணையாளர் காந்திமதி, மாநகராட்சி நகரமைப்பு அலுவலருமான சசிப்பிரியா மாநகராட்சி பொறியாளர்கள் நாசர், குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...